Monday, July 23, 2012

படக் கவிதை - 04















நம்பிக்கை விழுதுகள்

இந்தக் கட்டை வண்டியும்
காரில் ஏறும்
காலம் வராமலா போகும்?
இன்றைய உழைப்பின்
விழுதுகள்
நாளைய நம்பிக்கையில்
வேர்விடும் தருணம்
கட்டைவண்டியின்
கனவுகள் நிறைவேறும்.
இந்தக் கட்டைவண்டியும்
ஒருநாள்
காரில் ஏறும்.



1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள் நண்பரே !
நம்பிக்கை தானே வாழ்க்கை...
நன்றி....

என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

Post a Comment