Showing posts with label ராமகிருஷ்ணர். Show all posts
Showing posts with label ராமகிருஷ்ணர். Show all posts

Monday, March 22, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

மனிதனின் அகங்காரமே மாயை. இந்த அகங்காரமே எல்லாவற்றையும் திரையிட்டு வைத்திருக்கிறது. 'நான்' இறந்தால் தொந்தரவு தீர்ந்தது. ''எதையும் செய்பவன் நான் அல்ல'' என்ற உணர்வு இறையருளால் ஏற்படுமாயின், அவன் ஜீவன்முக்தன் ஆகிவிடுவான். பிறகு அவனுக்கு பயமில்லை.
-ஸ்ரீ ராமகிருஷ்ணர்
(அமுதமொழிகள்- பாகம்-1; பக்:189)
.