Wednesday, December 16, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

அஞ்சிலே ஒன்று பெற்றான்,
அஞ்சிலே ஒன்றைத் தாவி,
அஞ்சிலே ஒன்று பெற்ற
ஆரியர்க்காக ஏகி,
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டயலாரூரில்,
அஞ்சிலே ஒன்றை வைத்தான்,
அவன் நம்மை அளித்துக் காப்பான்.
-கவிச்சக்கரவர்த்தி கம்பர்
(ராமாயணம்)
இன்று அனுமன் ஜெயந்தி
.

No comments:

Post a Comment