Sunday, December 20, 2009

மரபுக் கவிதை - 58


குறட்பாக்கள்

குறட்பாவை எழுதாத குறையொன்று நீங்கிற்று
அரற்றாதே மனமே அறி.

அழித்தாலும் காத்தாலும் அடித்தாலு மணைத்தாலும்
பழிக்காதே பவமே துணை.

புவிஎனது கையிலென புலம்பாதே - அவனன்றி
ஓரணுவும் அசையாது காண்.

.

No comments:

Post a Comment