Saturday, December 12, 2009

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

ஒவ்வொரு தொண்டனும், தலைவர்களோடு நான்கு நாள் இரவும் பகலும் தங்கிப் பார்த்தானானால் அரசியலை விட்டு அவன் காதங் கடந்து ஓடுவான்.
-கவிஞர் கண்ணதாசன்
(வனவாசம் - பக்: 146 )

No comments:

Post a Comment