Wednesday, December 30, 2009

இன்றைய சிந்தனை



பாரதி அமுதம்


குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;
சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;
சொல்லடி, சொல்லடி. சக்தி மாகாளீ!
வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு!

தரித்திரம் போகுது; செல்வம் வளருது;
படிப்பு வளருது; பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான், போவான், ஐயோவென்று போவான்!...
-மகாகவி பாரதி
(புதிய கோணங்கி)

.

No comments:

Post a Comment