Thursday, December 10, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்


பக்தியோடு தெய்வம் பணிந்திடுவோம், பாரதத்தாய்
சித்தங் களிப்படையச் செய்திடுவோம் - ஒத்துழைத்துப்
பெற்ற சுதந்திரத்தைப் பேணிடுவோம், பேருலகில்
நற்றவம் ஈதால் நமக்கு.

-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
(மலரும் மாலையும் - பக்: 189 )

No comments:

Post a Comment