யாராவதொருவன் இருக்க வேண்டும் அடக்கியாள. யாராவதொருவன் இருக்க வேண்டும் தனக்குக் கீழே. யாராவதொருவனை விட தான் பரவாயில்லை- மனதில் நிம்மதி. யாராவதொருவன் முன்னேறிவிடக் கூடாது தன்னைவிட. யாராவதொருவன் அல்லலுறுவது அற்ப சந்தோசம். இதில் யாதாவதொன்றாகவே உலகம் இருக்கிறது. யாது யான் செய்ய? .
பிரபஞ்சத்தின் ஆன்மா
-
நான், நீ, அவன் என அழைக்கப்படும் ஆன்மா போலவே நேற்று, இன்று, நாளையாக
பகுக்கப்பட்டிருக்கிறது காலம். . இன்று நேற்றாகவும் நாளை இன்றாகவும்
மாறினாலும் மாறாதிருப்ப...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
No comments:
Post a Comment