Friday, December 25, 2009

இன்றைய சிந்தனை



விவேக அமுதம்


நெருப்புப் பிழம்பைப் போன்ற சில இளைஞர்கள் வேண்டும். புரிகிறதா? அவர்கள் புத்தியும் துணிச்சலும் உடையவர்களாக இருக்க வேண்டும். எமனின் வாயில் கூடத் துணிவுடன் செல்பவர்களாக இருக்க வேண்டும். நீந்தியே கடலைக் கடக்க வல்லவர்களாக இருக்க வேண்டும். புரிகிறதா? இத்தகையவர்கள் ஏராளமாக வேண்டும்; ஆண்களும் பெண்களும் வேண்டும்.

-சுவாமி விவேகானந்தர்

.

No comments:

Post a Comment