Tuesday, December 15, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

எங்கள் தலைவர்
எட்டி உதைத்தார்
வறுமை
வேகமாய் வெளியேறிற்று
பரட்டைத் தலையும்
எலும்பும் தோலும்
கிழிந்த கந்தையுமாக...
-கவிஞர் மீரா.
.

No comments:

Post a Comment