கண்ணீரில் எழுதிய அம்மாவின் கடிதம் நேற்று கிடைத்தது. 'பத்திரமாய்த் திரும்பணும்' தங்கையின் பிரார்த்தனை மனதின் ஓரத்தில். சவமாய்க் கிடக்கும் சகவீரனின் துப்பாக்கி என் கைகளில்.
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
No comments:
Post a Comment