Friday, December 25, 2009

புதுக்கவிதை - 57



கார்கில் கவிதை - 3



கண்ணீரில் எழுதிய
அம்மாவின் கடிதம்
நேற்று கிடைத்தது.
'பத்திரமாய்த் திரும்பணும்'
தங்கையின் பிரார்த்தனை
மனதின் ஓரத்தில்.
சவமாய்க் கிடக்கும்
சகவீரனின் துப்பாக்கி
என் கைகளில்.

நன்றி: விஜயபாரதம் (05.11.1999)


.

No comments:

Post a Comment