Wednesday, December 2, 2009

உருவக கவிதை - 16






மௌனம் பேசுகிறது



விருட்சத்தின் கீழே
மூர்த்தி;
மூர்த்தியின் முன்னே
முனிவர்கள்;
மௌனம்
பேசிக்கொண்டிருந்தது.
.

No comments:

Post a Comment