Friday, December 18, 2009

இன்றைய சிந்தனை



கருவூலம்


கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம் படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத் துறை அம்மானே.

- திருநாவுக்கரசர்
(திருவதிகைப் பதிகம் - தேவாரம் )

No comments:

Post a Comment