Saturday, December 19, 2009

புதுக்கவிதை - 56


எல்லாமே

எல்லாம்
நன்றாக நடக்கும்.
எல்லாம்
நன்மைக்கே.
எல்லோரும்
நல்லவரே.
எல்லாம்
உண்மை தான்.
எல்லாம் ஒழுங்காக
நடக்கும் வரை.
நன்றி: விஜயபாரதம் (31.12.1999)
.

No comments:

Post a Comment