மண்நீட்ட மனிதரோ நான்? இந்த மண்ணகத்து மனிதரிடை மணியான எம் புலமை மண்ணுள்ளே மடியுமாமோ? அன்றி தன்னோக்கு வடிவு தாமோ? இந்தத் தடைகளைத் தகர்த்தெறியத் தயங்காத மொழிக்கோவைத் தன்மையின் தரகு தாமோ?
விண்ணாக்க விதிகள் தாமோ? இந்த விந்தைக்கும் விந்தை மிகு வியப்பான சொல்லமுத விண்ணூற்று விளைவு தாமோ? எனின் நன்னூற்றுப் புலவர் தாமே - இந்த நயமிக்க கேள்விகளின் நலமான பதில்கள் சொலி நன்னூக்கம் நல்குவீரே! .
பிரபஞ்சத்தின் ஆன்மா
-
நான், நீ, அவன் என அழைக்கப்படும் ஆன்மா போலவே நேற்று, இன்று, நாளையாக
பகுக்கப்பட்டிருக்கிறது காலம். . இன்று நேற்றாகவும் நாளை இன்றாகவும்
மாறினாலும் மாறாதிருப்ப...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
No comments:
Post a Comment