இருமல்
''லொக்... லொக்... லொக்...
உங்களுக்கு சாதாரண...
லொக்... லொக்... லொக்...
ஜுரம் தான்...
ஒரு ஊசி போடறேன்... லொக்...
சரியாயிடும்...''
சொல்லிவிட்டு
மருத்துவர்
உள்ளே போனார்.
நோயாளி வெளியே
ஓட்டம் பிடித்தார்!
இறைவனுக்கு உகந்தது தாய்மொழி வழிபாடே…
-
பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் ஆதீனகர்த்தராக இருந்த கயிலைப்புனிதர்
தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நேர்காணல் இது...
1 day ago
No comments:
Post a Comment