'படித்தால் புரியாத பா எழுதத் தெரியாது. பாமரனை வியக்க வைக்கும் படிம உத்தி தெரியாது. சமுதாயத் தத்துவத்தை சடங்காக்கத் தெரியாது. மரபுத் தமிழ் மறந்து மாரடிக்கத் தெரியாது. சிக்கல் சிற்ப சிதறுகவி தெரியாது. எனக்கெதற்கு கவிதை மனம்?' புலம்பும் கவிஞனின் புதிய முயற்சி வாசகர் கடிதமாகவாவது வருமா, கதிரில்?
(தினமணி கதிர்- கவிதைச் சிறப்பிதழுக்கு கவிதை அனுப்பி பிரசுரமாகாத போது எழுதிய புலம்பல் கவிதை இது. நாள்: 08.09.1996. இப்போது இதைக் குறிப்பிட காரணம் இருக்கிறது). .
பிரபஞ்சத்தின் ஆன்மா
-
நான், நீ, அவன் என அழைக்கப்படும் ஆன்மா போலவே நேற்று, இன்று, நாளையாக
பகுக்கப்பட்டிருக்கிறது காலம். . இன்று நேற்றாகவும் நாளை இன்றாகவும்
மாறினாலும் மாறாதிருப்ப...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
No comments:
Post a Comment