skip to main
|
skip to sidebar
குழலும் யாழும்
Pages
முகப்பு
வமுமுரளி
மலரும் வண்டும்
பஞ்சபூத வணக்கம்
Friday, February 19, 2010
உருவக கவிதை - 31
முடியவே முடியாது...
கணக்கு
ப்
பார்த்தால்
கடமை
யாற்ற
முடியாது.
கணக்கு கேட்டால்
கட்சி நடத்த முடியாது.
கலைத்துறையை மறந்தால்
கலைஞனாக முடியாது.
கண்ணிய
மாய்
நடந்தால்
களத்தில் வெல்ல முடியாது.
அத்து மீறாமல்
ஆட்சி நடத்த முடியாது.
கட்டுப்பாடு
காக்காமல்
குடும்பம் காக்க முடியாது.
தத்துவம் பேசாமல்
தரணி ஆள முடியாது.
கொள்கைகளைக் கடைபிடித்தால்
கோட்டை கட்ட முடியாது.
தொண்டர்களை உசுப்பாமல்,
பங்கு பிரிக்காமல்,
முதுகில் குத்தாமல்,
தலைவனாக முடியாது.
.
1 comment:
தமிழ்
said...
உண்மை தான்
February 19, 2010 at 6:08 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அறிமுகம்...
வ.மு.முரளி.
திருப்பூர், தமிழகம், India
எனக்குத் தொழில் எழுத்து. அந்த எழுத்துகளின் தொகுப்பே இந்தத் தளம்.
View my complete profile
எனது புதிய தளம்
வமுமுரளி
இறைவனுக்கு உகந்தது தாய்மொழி வழிபாடே…
-
பேரூர் சாந்தலிங்கர் திருமடத்தின் ஆதீனகர்த்தராக இருந்த கயிலைப்புனிதர் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நேர்காணல் இது...
4 hours ago
இவையும் எனதே!
பஞ்சபூத வணக்கம்
பஞ்சபூத வணக்கம்
-
*நுழைவாயில் * *எழுதுவதும் பஞ்சபூதம்; * *எழுதப்படுவதும் பஞ்சபூதம்...* *என்* நெடுநாளைய கனவு இன்று நனவாகியது. ஹிந்து தர்மத்தின் அடிப்படையான பஞ்சபூத தத்த...
15 years ago
மலரும் வண்டும்
கவிதை - 030
-
*பேன் * *என்னவளின்* கூந்தலுக்கு மணமுண்டா என்று ஆராயப்போக, என் தலையிலும் பேன்.
14 years ago
நட்பு வட்டம்
அறம் அறக்கட்டளை- திருப்பூர்
வித்யாரம்பம் 2019 பத்திரிகை செய்திகள்
-
தினமணி செய்தி- 09/10/2019 தினமலர் செய்தி 09/10/2019
5 years ago
தேசமே தெய்வம்
மகத்தான மாமனிதரின் நூற்றாண்டு இது!
-
-சேக்கிழான் தத்தோபந்த் தெங்கடி (1920 நவ. 10- 2004 அக். 14) தேசத்தின் சமூக, அரசியல், கலாசாரச் சூழலில் மாற்றம் நிகழ்த்திய பாரதீய சிந்தனையாளர்களுள் அமரர் திர...
5 years ago
விவேகானந்தா கு.ந.சங்கம், திருப்பூர்
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய இல்லத்தின...
11 years ago
முகநூல் தொடர்புக்கு
Murali Muthuvelu
Create your badge
தேடு பொறி
கோப்பு உதவி
►
2009
(311)
►
Sep 2009
(90)
►
Oct 2009
(91)
►
Nov 2009
(67)
►
Dec 2009
(63)
▼
2010
(420)
►
Jan 2010
(68)
▼
Feb 2010
(57)
புதுக்கவிதை -69
இன்றைய சிந்தனை
உருவக கவிதை - 27
இன்றைய சிந்தனை
வசன கவிதை - 42
இன்றைய சிந்தனை
புதுக்கவிதை - 70
இன்றைய சிந்தனை
உருவக கவிதை - 28
இன்றைய சிந்தனை
உருவக கவிதை - 29
இன்றைய சிந்தனை
வசன கவிதை -43
இன்றைய சிந்தனை
புதுக்கவிதை- 71
இன்றைய சிந்தனை
புதுக்கவிதை -72
இன்றைய சிந்தனை
இன்றைய சிந்தனை
புதுக்கவிதை -73
புதுக்கவிதை - 74
இன்றைய சிந்தனை
புதுக்கவிதை - 75
இன்றைய சிந்தனை
மரபுக் கவிதை - 72
இன்றைய சிந்தனை
தமிழ் ஹிந்து இணையதளக் கட்டுரை
வசன கவிதை - 44
இன்றைய சிந்தனை
உருவக கவிதை - 30
இன்றைய சிந்தனை
மரபுக் கவிதை - 73
இன்றைய சிந்தனை
வசன கவிதை - 45
இன்றைய சிந்தனை
வசன கவிதை - 46
இன்றைய சிந்தனை
உருவக கவிதை - 31
இன்றைய சிந்தனை
மரபுக்கவிதை - 74
இன்றைய சிந்தனை
மரபுக்கவிதை - 75
இன்றைய சிந்தனை
உருவக கவிதை - 32
இன்றைய சிந்தனை
புதுக்கவிதை - 76
இன்றைய சிந்தனை
வசன கவிதை - 47
சான்றோர் அமுதம்இந்தியாவை நகரங்களில் அல்ல, அதன் கிர...
உருவக கவிதை - 33
இன்றைய சிந்தனை
புதுக்கவிதை - 77
இன்றைய சிந்தனை
மரபுக் கவிதை - 76
இன்றைய சிந்தனை
உருவக கவிதை - 34
இன்றைய சிந்தனை
►
Mar 2010
(59)
►
Apr 2010
(31)
►
May 2010
(31)
►
Jun 2010
(32)
►
Jul 2010
(31)
►
Aug 2010
(31)
►
Sep 2010
(30)
►
Oct 2010
(26)
►
Nov 2010
(10)
►
Dec 2010
(14)
►
2011
(56)
►
Jan 2011
(7)
►
Feb 2011
(9)
►
Mar 2011
(12)
►
Apr 2011
(3)
►
May 2011
(5)
►
Jun 2011
(4)
►
Jul 2011
(3)
►
Aug 2011
(3)
►
Sep 2011
(4)
►
Oct 2011
(3)
►
Nov 2011
(2)
►
Dec 2011
(1)
►
2012
(35)
►
Jan 2012
(5)
►
Feb 2012
(3)
►
Mar 2012
(2)
►
Apr 2012
(1)
►
May 2012
(6)
►
Jun 2012
(6)
►
Jul 2012
(1)
►
Aug 2012
(2)
►
Sep 2012
(1)
►
Oct 2012
(4)
►
Nov 2012
(3)
►
Dec 2012
(1)
►
2013
(9)
►
Jan 2013
(1)
►
Feb 2013
(1)
►
Jun 2013
(1)
►
Aug 2013
(3)
►
Nov 2013
(2)
►
Dec 2013
(1)
►
2014
(3)
►
Jun 2014
(2)
►
Oct 2014
(1)
►
2016
(2)
►
Jun 2016
(1)
►
Dec 2016
(1)
►
2019
(1)
►
Jan 2019
(1)
விருந்தினர் வருகை...
65,249
பின்தொடர்வோர்
1 comment:
உண்மை தான்
Post a Comment