கால் போன போக்கில் நடந்தாலும் சிலநேரம் வீடு வந்துவிடுகிறது. தெளிவான முகவரியுடன் தேடினாலும் சிலநேரம் முட்டுச்சந்துகளில் தத்தளிக்க வேண்டியிருக்கிறது. ஆங்காங்கே சிலநேரம் காதை விறைக்கும் தெருநாய்கள். சாலைகளின் அலைகடலில் பாய்மரம் கிழிகிறது. துடுப்பு வலித்து துவண்டுபோகிறது வாழ்க்கை. கால் போன போக்கில் கடந்துபோகிறது - செல்லவேண்டிய இலக்கு. .
பிரபஞ்சத்தின் ஆன்மா
-
நான், நீ, அவன் என அழைக்கப்படும் ஆன்மா போலவே நேற்று, இன்று, நாளையாக
பகுக்கப்பட்டிருக்கிறது காலம். . இன்று நேற்றாகவும் நாளை இன்றாகவும்
மாறினாலும் மாறாதிருப்ப...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
No comments:
Post a Comment