தனி வாழ்க்கையில் பெண்ணுள்ளம் பண்பாட்டிற்கு காரணமாய் இருக்கின்றது. எந்த நாட்டில் ஆண்கள் பெரும்பாலோர் பெண்களை அழகுப் பொம்மைகளாக மட்டும் கருதாமல், வாழ்க்கைத் துனைவியராக, அன்பு உள்ளங்களாகக் கருதுகிறார்களோ, அந்த நாடே முற்போக்கான நாடாகும்.
பிப். 14: தமிழகம் விழிப்படைவது எப்போது?
-
1997ஆம் வருடம், டிசம்பர் மாதம் இரண்டாம் வாரம். ஸ்ரீ. தனுசு ஜி என்ற மூத்த
ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கிணத்துக்கடவு
வந்திருந்தார். அவ...
எழுத்தறிவித்தல் விழா- 2025 அழைப்பிதழ்
-
திருப்பூர் அறம் அறக்கட்டளை, பன்னிரண்டாம் ஆண்டாக 'வித்யாரம்பம்' எனப்படும்
எழுத்தறிவித்தல் விழாவை திருப்பூரில் இந்த ஆண்டும் விஜயதசமி நன்னாளில்
நடத்...
தேசிய சிந்தனைப் பேரவை- ஓர் அறிமுகம்
-
தேசிய சிந்தனைப் பேரவை, தமிழகத்தில் தேசிய சிந்தனையை வலுப்படுத்தும்
நோக்கத்துடன் செயல்படும் அமைப்பு. ‘தேசமே தெய்வம்’ வலைப்பூ இந்த அமைப்பின்
கருத்தியல் தளமே. ...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
No comments:
Post a Comment