சபதம்
இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகளைக் கொண்ட
இயற்றமிழால், இனிமை மிகு என்னன்னை மொழியால்
வருமாற்று வேகத்தால் அருங்கவிதை செய்து
வகுத்திடுவேன் வலிமையுறு வரலாறு ஒன்று.
நாரதர் விருது பெற்றேன்!
-
விஸ்வ சம்வாத் கேந்திரம் வழங்கியது பத்திரிகைத் துறையில் தேசிய சிந்தனையை
வலுப்படுத்தும் நோக்குடன் இயங்கிவரும் விஸ்வ சம்வாத் கேந்திரம் (உலக செய்தி
மையம்) ஆண்ட...
5 days ago
No comments:
Post a Comment