அன்பினால் அகிலத்தை ஆள்கின்ற தெம் நாடு! அமைதியை பாருக்கு அளித்திடும் எம் நாடு! பழமொழிகள் பேசிடினும் பண்பாட்டில் நாம் ஒன்றே! பல சமயம் இருந்தாலும் பாரதீயர் நாம் ஒன்றே!
அறிவினால் அகிலத்தை ஆள்கின்ற தெம் நாடு! அரத்தினால் சிறப்புற்ற அன்னை எம் தாய்நாடு! பாரின் தலைவனென பாரதமே வழிகாட்டும்! பாரதியின் கனவு இது பலித்திடவே பணி புரிவோம்!
கனவு மெய்ப்படட்டும்! கவலைகள் மறையட்டும்! தாய்நாடு உயரட்டும்! தரணியும் மேம்படட்டும்!
நாரதர் விருது பெற்றேன்!
-
விஸ்வ சம்வாத் கேந்திரம் வழங்கியது பத்திரிகைத் துறையில் தேசிய சிந்தனையை
வலுப்படுத்தும் நோக்குடன் இயங்கிவரும் விஸ்வ சம்வாத் கேந்திரம் (உலக செய்தி
மையம்) ஆண்ட...
எழுத்தறிவித்தல் விழா- 2025 அழைப்பிதழ்
-
திருப்பூர் அறம் அறக்கட்டளை, பன்னிரண்டாம் ஆண்டாக 'வித்யாரம்பம்' எனப்படும்
எழுத்தறிவித்தல் விழாவை திருப்பூரில் இந்த ஆண்டும் விஜயதசமி நன்னாளில்
நடத்...
தேசிய சிந்தனைப் பேரவை- ஓர் அறிமுகம்
-
தேசிய சிந்தனைப் பேரவை, தமிழகத்தில் தேசிய சிந்தனையை வலுப்படுத்தும்
நோக்கத்துடன் செயல்படும் அமைப்பு. ‘தேசமே தெய்வம்’ வலைப்பூ இந்த அமைப்பின்
கருத்தியல் தளமே. ...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
No comments:
Post a Comment