Friday, November 27, 2009

இன்றைய சிந்தனை



பாரதி அமுதம்


நாட்டை நினைப்பாரோ - எந்த
நாளினிப் போயதை காண்பதென்றே யன்னை
வீட்டை நினைப்பாரோ - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மி யழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே - துன்பக்
கேணியிலே எங்கள் பெண்க ளழுதசொல்
மீட்டு முரையாயோ - அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர்...
-மகாகவி பாரதி
(பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள்)

No comments:

Post a Comment