'கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை'- குழந்தைப் பிராயத்தில் நெக்குருகச் செய்த அதே சரண கோஷம் துணுக்குறச் செய்கிறது. மனக்கண்ணில் நிழலாடுகின்றன முள்வேலி முகாம்கள்.
விரதமிருந்து நடந்த அதே பம்பைப் படுகை முள்ளி வாய்க்காலாய் தென்படுகிறது.
பிரபஞ்சத்தின் ஆன்மா
-
நான், நீ, அவன் என அழைக்கப்படும் ஆன்மா போலவே நேற்று, இன்று, நாளையாக
பகுக்கப்பட்டிருக்கிறது காலம். . இன்று நேற்றாகவும் நாளை இன்றாகவும்
மாறினாலும் மாறாதிருப்ப...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
No comments:
Post a Comment