அவர் ஒரு மகான்; சிறந்த தீர்க்கதரிசி; இணையில்லாப் பெருந்தலைவர்; அவரது எண்ணங்கள் எக்காலத்துக்கும் ஏற்புடையவை; முக்காலமும் உணர்ந்த முனிவர் அவர். பிறந்த நாளிலேயே இறந்துபோன பெருந்தகை அவர்.
அவரது இனிய நாளும் நினைவு நாளும் இணைந்த நாள் விரைவில் வருகிறது. உடனே அவருக்கு சிலை எடுங்கள்; மலர் வளையம் வையுங்கள்; அஞ்சலி செலுத்துங்கள்.
கூடவே அவரது கருத்துக்கள் அத்தனையும் சிலைக்குக் கீழே சமாதி ஆக்குங்கள். அவரை அப்போதே மறந்துவிடுங்கள்!
பிரபஞ்சத்தின் ஆன்மா
-
நான், நீ, அவன் என அழைக்கப்படும் ஆன்மா போலவே நேற்று, இன்று, நாளையாக
பகுக்கப்பட்டிருக்கிறது காலம். . இன்று நேற்றாகவும் நாளை இன்றாகவும்
மாறினாலும் மாறாதிருப்ப...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
No comments:
Post a Comment