என் பெயர் வ.மு.முரளி. இந்தியாவின் கோயம்புத்தூர் நகரில் பத்திரிகையாளர் ஆக பணி புரிகிறேன். பாரத தேசத்தையும் அதன் பாரம்பரியத்தையும் பெருமிதத்துடன் போற்றும் கவிதைகளை இந்த 'பிளாக்' இல் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதே என் இலக்கு.
''எழுதுகோல் தெய்வம்; இந்த எழுத்தும் தெய்வம்'' என்ற மகாகவி பாரதியின் மந்திர வரிகளே என் ஆதர்ஷம்.
தாமரையும் நாணயமும்…
-
1968-1971 காலகட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 20 பைசா
நாணயம் இது. ஒருபுறத்தில் அசோகச் சின்னம், பாரத் என்று ஹிந்தியிலும் இந்தியா
என்று ஆங்...
1 week ago
1 comment:
mikavum nantru
Post a Comment