Monday, September 14, 2009

இன்றைய சிந்தனை


சான்றோர் பொன்மொழி

பெண் மகளாகத் தோன்றினாள்; மனைவியாக வாழ்ந்தாள்; தாயாகத் தொண்டு செய்தாள்; இப்பொழுது தெய்வமாகக் காட்சி அளிக்கிறாள்; உலகீர்! அக்காட்சி காண்மின்; தெய்வம் தெய்வம் என்று எங்கு ஓடுகிறீர்? நூற்களை ஏன் ஆராய்கிறீர்? இதோ தெய்வம் ; பெண் தெய்வம்; காணுங்கள்; கண்டு வழிபடுங்கள்!
- திரு.வி.க.
(பெண்ணின் பெருமையில்)

No comments:

Post a Comment