பல்கலைகள்கற்றிடவும் பண்பாட்டில் உயர்ந்திடவும் பல்துறையில் மிளிர்ந்திடவும் பணி புரிந்து உய்ந்திடவும் பலநாட்டு இளைஞர்களும் படையெடுத்து வருகின்றார்- பாரதத்தின் திசை நோக்கி! பாரதத்தின் திசை நோக்கி!
வாழ்வை உணர்ந்திடவும் வாழ்க்கை வளம் பெறவும் வாட்டம் போக்கித் தன் நாட்டைக் காத்திடவும் பல நாட்டு இளைஞர்களும் படையெடுத்து வருகின்றார்- பாரதத்தின் திசை நோக்கி! பாரதத்தின் திசை நோக்கி!
பிரபஞ்சத்தின் ஆன்மா
-
நான், நீ, அவன் என அழைக்கப்படும் ஆன்மா போலவே நேற்று, இன்று, நாளையாக
பகுக்கப்பட்டிருக்கிறது காலம். . இன்று நேற்றாகவும் நாளை இன்றாகவும்
மாறினாலும் மாறாதிருப்ப...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
No comments:
Post a Comment