இந்தக் கட்டை வண்டியும்
காரில் ஏறும்
காலம் வராமலா போகும்?
இன்றைய உழைப்பின்
விழுதுகள்
நாளைய நம்பிக்கையில்
வேர்விடும் தருணம்
கட்டைவண்டியின்
கனவுகள் நிறைவேறும்.
இந்தக் கட்டைவண்டியும்
ஒருநாள்
காரில் ஏறும்.
தாமரையும் நாணயமும்…
-
1968-1971 காலகட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 20 பைசா
நாணயம் இது. ஒருபுறத்தில் அசோகச் சின்னம், பாரத் என்று ஹிந்தியிலும் இந்தியா
என்று ஆங்...
பொருள்புதிது இணையதளம்: ஒரு வேண்டுகோள்
-
தமிழ் இலக்கியத்துக்கு ஒரு புதிய அணியாக, பொருள் புதிது.காம் என்ற இணையதளம்
வெளியாகி வருகிறது. நமது தோழமைத் தளமான இத்தளம் குறித்த அறிவிப்பு இது...
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
-
*அன்புடையீர்,*
வணக்கம்!
நமது பகுதியின் வளர்ச்சிப் பணிக்காகவும், பாதுகாப்புக்காகவும் 2010-இல்
துவக்கப்பட்ட விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம் ஆற்றிவர...
1 comment:
நல்ல வரிகள் நண்பரே !
நம்பிக்கை தானே வாழ்க்கை...
நன்றி....
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?
Post a Comment