இந்தக் கட்டை வண்டியும்
காரில் ஏறும்
காலம் வராமலா போகும்?
இன்றைய உழைப்பின்
விழுதுகள்
நாளைய நம்பிக்கையில்
வேர்விடும் தருணம்
கட்டைவண்டியின்
கனவுகள் நிறைவேறும்.
இந்தக் கட்டைவண்டியும்
ஒருநாள்
காரில் ஏறும்.
பிரபஞ்சத்தின் ஆன்மா
-
நான், நீ, அவன் என அழைக்கப்படும் ஆன்மா போலவே நேற்று, இன்று, நாளையாக
பகுக்கப்பட்டிருக்கிறது காலம். . இன்று நேற்றாகவும் நாளை இன்றாகவும்
மாறினாலும் மாறாதிருப்ப...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
1 comment:
நல்ல வரிகள் நண்பரே !
நம்பிக்கை தானே வாழ்க்கை...
நன்றி....
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?
Post a Comment