செம்மொழி மாநாட்டை நோக்கி...7
விருந்தோம்பல்
இலங்கை அதிபரை சந்திக்கும்
தமிழக மக்கள் பிரதிநிதிகளுக்கு
ஆலோசனை:
அவர் தந்த நினைவுப் பரிசை
கொண்டு செல்லுங்கள்-
இலங்கையில் அவர் அளித்த
வாக்குறுதியை நினைவுபடுத்த.
எதற்கும் நினைவுப்பரிசாக
புத்தர்சிலை கொண்டு செல்லுங்கள்-
தம்மபதம்
நினைவில் வரட்டும்.
அப்போதும் மறதி என்றால்
கவலைப் படாதீர்-
செம்மொழி மாநாட்டு அழைப்பிதழை
தந்துவிட்டு வாருங்கள்!
.
நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!
-
பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் மருந்து ஆராய்ச்சி நிறுவனமான அஸ்ட்ரா ஜெனகா
கடந்த வாரம் சமர்ப்பித்த அறிக்கை, மருத்துவ உலகில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி
இருக்கி...
21 hours ago
No comments:
Post a Comment