Showing posts with label சித்பவானந்தர். Show all posts
Showing posts with label சித்பவானந்தர். Show all posts

Monday, November 16, 2009

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்


பெற்றோரைப் போற்றாது பெருநிலைக்கு வந்தவர் யாரும் இதுவரையில் உலகில் இருந்ததில்லை. பெற்றோரைப் போற்றி கீழ்மை அடைந்தவரும் இதுவரையில் உலகில் இருந்தது கிடையாது. பெற்றோரைப் போற்றும் செயலில் தீவிர நிலைக்குப் போகுமளவு, சிறுவன் ஒருவன் நல்ல மாணாக்கனாக மாறி அமைகிறான்.

-சுவாமி சித்பவானந்தர்