Showing posts with label சிதம்பரநாதன். Show all posts
Showing posts with label சிதம்பரநாதன். Show all posts

Tuesday, December 29, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

வறுமையின் தத்துவம்
சமயவாதிகளுக்கு
பிரசங்கத் தலைப்பு.

குருவி ஜோசியக்காரனுக்கு
வயிற்றுப்பிழைப்பு.

கலாசிருஷ்டியோடு
எழுதுகிறவனுக்கு
நிலாச்சோறு.

கல்லூரி மாணவனுக்கு - வெறும்
பரீட்சைக் கேள்வி.
-கவிஞர் சிதம்பரநாதன்.
(அரண்மனைத் திராட்சைகள்)
.