Wednesday, December 22, 2010

எண்ணங்கள்




மனமார்ந்த வாழ்த்துக்கள்

நவீனத் தமிழ் எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடனுக்கு இந்த ஆண்டுக்கான சாஹித்ய அகடமி விருது வழங்கப்பட்டுள்ளது. 2007 ல் வெளியான அவரது 'சூடிய பூ சூடற்க' என்ற சிறுகதைத் தொகுதிக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள, தமிழின் தொன்மையான இலக்கியங்களை நவீனத் தமிழுடன் உரையாடச் செய்கிற, ஆர்ப்பாட்டமில்லாத எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அவருக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

வாழ்த்துக்கள் சொல்ல வேண்டிய வேளை இது...

காண்க:

.

No comments:

Post a Comment