திருப்பதியில் எங்கும்மொட்டைத்தலைகள் போல,மகப்பேறு மருத்துவமனையில்கர்ப்பிணிப் பெண்கள்.ஒவ்வொருவரும்ஒவ்வொருவிதம்.
செம்மண்ணில்கரையான் புற்றுப் போல,நாடெங்கும் ஊழல்கள்.எல்லாமே ஒரே விதம்!
.
No comments:
Post a Comment