தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. நாம் வேறு நம் இனம் வேறல்ல என்பதால் தான் 'எம்' என்று குறித்துள்ளேன். பாராட்டுக்கும் நன்றி. பொது ஊடகத் தளத்தில் நிலவும் ஈழத்தமிழர் மீதான தீண்டாமை நீங்க முயற்சிப்போம்!
கதீமா: பரிதாபத்திற்குரிய பணிப்பெண்
-
மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் நடைமுறையில் உள்ள
தொழிலாளர் ஒப்பந்த முறை ‘கஃபாலா’. அந்த நாட்டில் உள்ள வசதியானவர்களின்
வீடுகளிலும் நிறுவ...
எழுத்தறிவித்தல் விழா- 2025 அழைப்பிதழ்
-
திருப்பூர் அறம் அறக்கட்டளை, பன்னிரண்டாம் ஆண்டாக 'வித்யாரம்பம்' எனப்படும்
எழுத்தறிவித்தல் விழாவை திருப்பூரில் இந்த ஆண்டும் விஜயதசமி நன்னாளில்
நடத்...
தேசிய சிந்தனைப் பேரவை- ஓர் அறிமுகம்
-
தேசிய சிந்தனைப் பேரவை, தமிழகத்தில் தேசிய சிந்தனையை வலுப்படுத்தும்
நோக்கத்துடன் செயல்படும் அமைப்பு. ‘தேசமே தெய்வம்’ வலைப்பூ இந்த அமைப்பின்
கருத்தியல் தளமே. ...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
2 comments:
எங்கு தோண்டிடினும்
கிடைக்கும் எம்
மண்டைக் குவியல்.//
இதில்... ”எம்” என்னுமிடத்தில்
”எம்மின” என்றிருக்க வேண்டும்.
இல்லையேல் பொருள் மாறும். இது என் கருத்து.
மற்றப்படி ஹைக்கு நல்லாயிருக்குங்க.
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.
நாம் வேறு நம் இனம் வேறல்ல என்பதால் தான் 'எம்' என்று குறித்துள்ளேன்.
பாராட்டுக்கும் நன்றி. பொது ஊடகத் தளத்தில் நிலவும் ஈழத்தமிழர் மீதான தீண்டாமை நீங்க முயற்சிப்போம்!
Post a Comment