வீட்டைப் பெருக்கி வீதியில் தள்ளியாயிற்று. வீடு சுத்தமாயிற்று. வீதி குப்பையாயிற்று. தெருமுனைக் குப்பையை வாகனத்தில் கடக்கலாம்; நதியின் வீச்சம் தான் குமட்டுகிறது.
வீட்டுக் கழிவுநீரே சாக்கடை வாயிலாய் நதியென நடமாடுவதால் மூக்கைப் பொத்தியபடி கடந்து விடலாம். ஆனாலும், நதிப்படுகையில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்த உள்ளாட்சிக்கு சுயபுத்தியும் இல்லை. சொந்த புத்தியும் இல்லை. .
பிரபஞ்சத்தின் ஆன்மா
-
நான், நீ, அவன் என அழைக்கப்படும் ஆன்மா போலவே நேற்று, இன்று, நாளையாக
பகுக்கப்பட்டிருக்கிறது காலம். . இன்று நேற்றாகவும் நாளை இன்றாகவும்
மாறினாலும் மாறாதிருப்ப...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
No comments:
Post a Comment