tag:blogger.com,1999:blog-4086079539882189798.post7085973417234404903..comments2023-06-27T18:57:08.719+05:30Comments on குழலும் யாழும்: புதுக்கவிதை - 47வ.மு.முரளி.http://www.blogger.com/profile/15117172661517100672noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4086079539882189798.post-81459179177694881712009-12-07T19:52:23.414+05:302009-12-07T19:52:23.414+05:30நன்றி இளங்கோ!
அரசியல் விழிப்புணர்வு இல்லாத நாடு அட...நன்றி இளங்கோ!<br />அரசியல் விழிப்புணர்வு இல்லாத நாடு அடிமை ஆனதில் ஆச்சரியமில்லை. இன்னொரு முறை அடிமை ஆனாலும், நமது அரசு அலுவலகங்களில் கையூட்டு குறையப் போவதும் இல்லை. இந்த லட்சணத்தில், உலகப் பொருளாதாரம், உள்நாட்டுப் பொருளாதாரம் பற்றியெல்லாம் யாரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. இருந்தாலும், சும்மா இருக்க முடியவில்லை. ஏனெனில் மனிதத் துயர்கள் கண்டு கலங்காதவன் கவிஞன் இல்லை.<br /> - வ.மு.முரளி.வ.மு.முரளி.https://www.blogger.com/profile/15117172661517100672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4086079539882189798.post-83857664742740587072009-12-07T13:13:52.472+05:302009-12-07T13:13:52.472+05:30ஒரு கிலோ அரிசியின் விலையை உலகப்பொருளாதாரமும் உலக/உ...ஒரு கிலோ அரிசியின் விலையை உலகப்பொருளாதாரமும் உலக/உள்ளூர் அரசியலும்தான் தீர்மானிக்கிறது என்ற அறிவு சாமான்யனுக்கு வருமானால் அனைவரும் அவன்பேட்டியை தேடியெடுத்துப்படிப்பார்கள் என்பது உறுதி.செ.இளங்கோவன்https://www.blogger.com/profile/15321682282046565775noreply@blogger.com