tag:blogger.com,1999:blog-4086079539882189798.post3333539603762374677..comments2023-06-27T18:57:08.719+05:30Comments on குழலும் யாழும்: உருவக கவிதை - 65வ.மு.முரளி.http://www.blogger.com/profile/15117172661517100672noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4086079539882189798.post-11916880207975540992010-10-13T09:57:42.977+05:302010-10-13T09:57:42.977+05:30அன்பு நண்பர்களுக்கு
வணக்கம்.
கர்நாடகா மாநிலத்தில்...அன்பு நண்பர்களுக்கு <br />வணக்கம்.<br />கர்நாடகா மாநிலத்தில் கட்சித்தாவல் நடந்து நாறிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள எம்.எல்.ஏக்கள் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகத் தகவல். குதிரைகளையும் கேவலப்படுத்துகிறார்கள். குரங்குகள் போல தாவுவதாக பத்திரிகைகள் எழுதுகின்றன. பத்திரிகைகள் குரங்குகளையும் கேவலப்படுத்துகின்றன. குரங்குகளுக்கும் குதிரைகளுக்கும் ஆறறிவு இருக்கிறதா என்ன? <br />உங்கள் அனைவர் கருத்துக்களுக்கும் நன்றி.வ.மு.முரளி.https://www.blogger.com/profile/15117172661517100672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4086079539882189798.post-58186813481505192902010-10-13T09:54:17.340+05:302010-10-13T09:54:17.340+05:30நண்பர் சி.பி.செந்தில்குமாருக்கு
உங்கள் கருத்திற்கு...நண்பர் சி.பி.செந்தில்குமாருக்கு<br />உங்கள் கருத்திற்கு நன்றி.<br />கடைசி வரியின் வார்த்தை .....அடித்துக் 'கொல்வதில்லை' என்பது தான். <br />குரங்குகள் கோபத்தில் அடித்துக் கொள்ளலாம். கபடமாக அடித்துக் கொல்லாது.வ.மு.முரளி.https://www.blogger.com/profile/15117172661517100672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4086079539882189798.post-11607950565708166722010-10-12T23:58:59.375+05:302010-10-12T23:58:59.375+05:30/ வாழ்வதற்கு மட்டும் போதுமான மூளை
குரங்கினுடையது. .../ வாழ்வதற்கு மட்டும் போதுமான மூளை<br />குரங்கினுடையது. <br />ஆயினும் குரங்குகள் <br />அடித்துக் கொல்வதில்லை.<br />சிந்திக்கவைக்கும் வரிகள்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4086079539882189798.post-63491073168673805002010-10-12T18:48:08.391+05:302010-10-12T18:48:08.391+05:30வித்தியாசமான சிந்தனை.....நன்றாக இருக்கிறது.வித்தியாசமான சிந்தனை.....நன்றாக இருக்கிறது.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4086079539882189798.post-12734800782151145302010-10-12T17:49:11.242+05:302010-10-12T17:49:11.242+05:30என் தளத்துக்கும் வருகை தாருங்கள். நன்றி.
mathinil...என் தளத்துக்கும் வருகை தாருங்கள். நன்றி. <br />mathinilaa.blogspot.comநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4086079539882189798.post-90479132151046980282010-10-12T17:47:53.887+05:302010-10-12T17:47:53.887+05:30அழகான் உருவகக் கவிதை பாராட்டுக்கள். மனிதன் இன்னும...அழகான் உருவகக் கவிதை பாராட்டுக்கள். மனிதன் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4086079539882189798.post-35209763133295504232010-10-12T16:02:56.995+05:302010-10-12T16:02:56.995+05:30என்னைக்கவர்ந்த வரிகள் பல.ஒரு டவுட் ..>>>
...என்னைக்கவர்ந்த வரிகள் பல.ஒரு டவுட் ..>>><br />ஆயினும் குரங்குகள்<br />அடித்துக் கொல்வதில்லை.>>><br /><br />கடைசி வார்த்தை கொள்வதில்லையா? கொல்வதில்லையா?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4086079539882189798.post-79603083092914609552010-10-12T16:01:56.568+05:302010-10-12T16:01:56.568+05:30கவிதை தூள் வாத்தியாரேகவிதை தூள் வாத்தியாரேசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4086079539882189798.post-78428836327455038302010-10-12T14:56:22.949+05:302010-10-12T14:56:22.949+05:30/ வாழ்வதற்கு மட்டும் போதுமான மூளை
குரங்கினுடையது. .../ வாழ்வதற்கு மட்டும் போதுமான மூளை<br />குரங்கினுடையது. <br />ஆயினும் குரங்குகள் <br />அடித்துக் கொல்வதில்லை. /<br /><br />மனிதன் மட்டும் ஏன் ?வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4086079539882189798.post-5444819832408881262010-10-12T12:03:44.943+05:302010-10-12T12:03:44.943+05:30மனிதர்களின் குணமும், குரங்கின் குணமும் பல்வேறு சமய...மனிதர்களின் குணமும், குரங்கின் குணமும் பல்வேறு சமயங்களில் ஒன்றுபோல் இருந்தாலும் வேறு வேறுதான் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4086079539882189798.post-83993586332651177522010-10-12T12:02:45.950+05:302010-10-12T12:02:45.950+05:30தனிதமிழ் வளத்தமிழ் கவிதை
வாசிக்க வாசிக்க அருமைதனிதமிழ் வளத்தமிழ் கவிதை<br />வாசிக்க வாசிக்க அருமைகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.com